தினம் ஒரு திருக்குறள்

Tuesday, February 28, 2012

பிரேசிலில் 10 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சிற்பம் கண்டுபிடிப்பு (படங்கள் இணைப்பு)


பிரேசிலில் 10 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு செதுக்கப்பட்ட பாறை சிற்பத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர். 12 இஞ்ச் அளவுள்ள அந்த சிற்பத்தில் மனிதனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளன.

தலை சி வடிவத்தில் காணப்படும் இச்சிற்பத்திற்கு 2 கைகளிலும் தலா 3 விரல்கள் உள்ளன. இதை வைத்து அமெரிக்க கண்டங்களில் மக்கள் குடியேற்றம் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது.



No comments:

Post a Comment